Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரிட்சை: 5 ஆண்டுகளுக்கு பின் மோதுவதால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (08:09 IST)
உலகக் கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. துபாயில் நடைபெற உள்ள இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் டி20 போட்டியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்தியா பாகிஸ்தான் இடையே கடைசியாக நடைபெற்ற ஐந்து டி20 போட்டிகளில் நான்கு முறை இந்தியா வென்றுள்ளது என்பது ஒரே ஒருமுறை பாகிஸ்தான் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியிலும் இந்தியா தொடர் வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங்கில் மட்டுமல்ல.. பவுலிங்கிலும் உலக சாதனை செய்த வைபவ் சூர்யவன்ஷி.. குவியும் வாழ்த்துக்கள்..!

128 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட்.. 2028ல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் போட்டிகள்..!

ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!

விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?

27 ரன்களில் ஆல் அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்… 100 ஆவது டெஸ்ட்டில் ஸ்டார்க் படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments