Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் இன்று பலப்பரிட்சை: 5 ஆண்டுகளுக்கு பின் மோதுவதால் பரபரப்பு

Webdunia
ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (08:09 IST)
உலகக் கோப்பை டி20 போட்டியில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. துபாயில் நடைபெற உள்ள இந்த போட்டி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் டி20 போட்டியில் மோத உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதும் இன்றைய போட்டி ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்தியா பாகிஸ்தான் இடையே கடைசியாக நடைபெற்ற ஐந்து டி20 போட்டிகளில் நான்கு முறை இந்தியா வென்றுள்ளது என்பது ஒரே ஒருமுறை பாகிஸ்தான் வென்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியிலும் இந்தியா தொடர் வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

சென்னை மக்கள் நல்லா படிச்சவங்க.. குஜராத்ல படிப்பறிவு கம்மிதான்..! - சென்னையை புகழ்ந்து வன்மம் தீர்த்த ஜடேஜா?!

அடுத்த கட்டுரையில்
Show comments