கேப்டன் பொறுப்பில் இருந்து விலகல்? கோலி விளக்கம்

Webdunia
சனி, 23 அக்டோபர் 2021 (22:52 IST)
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்துப் பரவி வரும் பல்வேறு விமர்சனங்கள் குறித்து விராட் கோலி பதிலளித்துள்ளார்.

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில், இந்திய அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.

நீண்டநாட்களுக்குப் பிறகு இரு அணிகளும் மோதவுள்ளது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எற்படுத்தியுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர் பயிற்சி ஆட்டத்தில்  இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா செயல்பட்டார்., அவரே கேப்டனாகத் தொடர்வாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவது குறித்து கேப்டன் விராட் கோலி கூறியுள்ளதாவது: உலககோப்பை டி-20 தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு கவனம் செலுத்துவேன்; தேவையற்ற விமர்சனத்திற்கு கவலைப்படமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த ஐபிஎல் சீசனில் 300 ரன்கள் நிச்சயம் உண்டு.. ரவிச்சந்திரன் அஸ்வின் கணிப்பு..!

ஐபிஎல் தொடரில் தோனி விளையாட மாட்டார்.. சிஎஸ்கே அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி..!

45 வயதில் தோனி என்னத்தை சாதிக்க போகிறார்? ஐபிஎல் தொடரில் நீடிப்பது குறித்து ஆகாஷ் சோப்ரா கமெண்ட்..!

நாங்கள் எல்லாம் விஐபி.. எங்களுக்கு ஐபிஎல் பார்க்க விஐபி ஓசி டிக்கெட் வேண்டும்: எம்.எல்.ஏக்கள் கோரிக்கை..!

இனிமேல் வைபவ் சூர்யவன்ஷி 14 வயது சிறுவன் அல்ல.. இந்திய அணியில் இடம் பிடிக்க தகுதி பெற்றுவிட்டார்...!

அடுத்த கட்டுரையில்
Show comments