Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இந்தியா-ஜிம்பாவே 3வது ஒருநாள் போட்டி: மொத்தமாக வெல்லுமா இந்தியா?

Webdunia
திங்கள், 22 ஆகஸ்ட் 2022 (08:17 IST)
இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
 
ஏற்கனவே நடைபெற்ற இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றுள்ள நிலையில் இன்று மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெற்று முழு வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 
 
இன்றைய போட்டியில் இந்திய அணி ஏற்கனவே இரண்டு போட்டிகளில் விளையாடி வீரர்களையே களமிறக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணி ஆறுதல் வெற்றி பெற தீவிரமாக இன்று விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் போட்டிகளில் 5000 ரன்கள்… வார்னர், கோலியின் சாதனையை முறியடித்த ராகுல்!

அபிஷேக் ஷர்மாவும், ஷுப்மன் கில்லும் விளையாடும் போது நான் பதற்றமாகிவிடுவேன் – யுவ்ராஜ் சொன்ன காரணம்!

சம்பளம் கொடுக்க கூட வக்கில்லை.. பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு மீது பயிற்சியாளர் புகார்.

‘டாஸும் மைதானமும்தான் காரணம்.. ’ தோல்விக்குப் பின் பேசிய கேப்டன் பண்ட்!

பேசவந்த சஞ்சீவ் கோயங்காவைக் கண்டுகொள்ளாமல் சென்ற கே எல் ராகுல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments