Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022: முதல் பிளே ஆஃப் போட்டியில் வென்று இறுதிக்கு தகுதி பெறும் அணி எது?

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (12:34 IST)
ஐபிஎல் 2022: முதல் பிளே ஆஃப் போட்டியில் வென்று இறுதிக்கு தகுதி பெறும் அணி எது?
ஐபிஎல் தொடரில் லீக் போட்டிகள் முடிவடைந்த இன்று முதல் பிளே ஆஃப் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூர் ஆகிய 4 அணிகள் பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. இன்றைய முதல் பிளே ஆஃப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதவுள்ளன 
 
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என்பதால் இரு அணிகளும் தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இன்றைய போட்டியில் தோல்வி அடையும் அணியின் எலிமினேட்டர் போட்டியில் வெற்றி பெறும் அணியுடன் மோதும் என்பதுதும் அந்த போட்டியில் வெற்றி பெற்ற அணி இறுதிப்போட்டிக்கு இரண்டாவது அணியாக தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சல்மான்கான் போட்ட 11 வருடத்திற்கு முந்தைய ட்வீட்.. பஞ்சாப் ஜெயிக்கும் போதெல்லாம் வைரலாகுதே..

போட்டி முடிந்ததும் ஷஷாங்க் சிங்கிடம் கோபத்தைக் காட்டிய ஸ்ரேயாஸ்!

பாதிவேலைதான் முடிந்துள்ளது… ரிலாக்ஸ் செய்துவிட்டு இறுதிப் போட்டிக்கு தயாராவேன் – ஸ்ரேயாஸ் ஐயர்

14 ஆண்டுகளில் முதல் முறையாக… ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் மோதும் கோப்பை வெல்லாத அணிகள்!

ஆஸி அணி வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments