Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவேன்: டிவில்லியர்ஸ்

Webdunia
செவ்வாய், 24 மே 2022 (12:09 IST)
ஐபிஎல் உள்பட அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற தென்னாப்பிரிக்கா வீரர் டிவிலியர்ஸ் மீண்டும் ஐபிஎல் கிரிக்கெட் விளையாடுவேன் என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
ஐபிஎல் கிரிக்கெட்டில் நட்சத்திர பேட்ஸ்மேனாக ஜொலித்தவர் டிவில்லியர்ஸ். இவர் மிகச் சிறப்பாக விளையாடி நிலையில் அடுத்த ஆண்டு அதாவது 2023 சீசனில் ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ள இருப்பதாக தெரிவித்துள்ளார் 
 
மீண்டும் அவர் பெங்களூர் அணியில் தான் இணைவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐபிஎல் தொடங்கியது முதல் அனைத்து சீசன்களிலும் அதிரடி பேட்டிங் செய்து எதிரணிகளை கலங்க வைத்த நிலையில் கடந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

இன்னும் ஒரு ஓவர் குடுத்தா குறைஞ்சு போயிடுவீங்களா? ஜெயித்தும் ஹர்திக்கை போட்டு பொளக்கும் ரசிகர்கள்! காரணம் இந்த புது ப்ளேயர்தான்!?

அந்த செய்தி வந்ததில் இருந்து பசியே இல்லை- அறிமுகப் போட்டியில் கலக்கிய அஸ்வனி குமார் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments