சென்னையை வென்று பிளே ஆப் இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (12:42 IST)
சென்னையை வென்று பிளே ஆப் இடத்தை உறுதி செய்யுமா ராஜஸ்தான்?
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெற்றால் எந்தவிதமான மாற்றமும் புள்ளி பட்டியலில் இருக்காது என்றாலும் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு செல்வதை உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ராஜஸ்தான் அணியை தற்போது 16 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருந்தாலும் டெல்லி மற்றும் பெங்களூரு அணிகள் ராஜஸ்தான் அணியை பின்னுக்கு தள்ளுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணி வென்று விட்டால் பிளே ஆப் சுற்று உறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடதக்கது. எனவே ராஜஸ்தான் அணி இன்று வெற்றிக்காக தீவிரமாக விளையாடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் சென்னை அணிக்கு இந்த தொடரின் கடைசி போட்டி என்பதால் ஆறுதல் வெற்றி பெற முயற்சிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இனி ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? டிகே சிவகுமார் முக்கிய தகவல்..!

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments