Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆஸ்திரேலியா- தென்னாப்பிரிக்கா அரையிறுதி: மழை வர வாய்ப்பு என தகவல்..!

Webdunia
வியாழன், 16 நவம்பர் 2023 (13:51 IST)
இன்று ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே அரை இறுதி போட்டி கொல்கத்தா மைதானத்தில் நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் இன்று கொல்கத்தாவில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தோன்றி உள்ளதை அடுத்து  மேற்குவங்க மாநிலத்தில் குறிப்பாக கொல்கத்தாவில் மிதமான மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றைய போட்டி முழுமையாக நடைபெறுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் இன்று மழையால் ஆட்டம் தடைபட்டால் நாளை ரிசர்வ் டேயில் போட்டி ஒத்திவைக்கப்படும் என்றும் நாளையும்  மழையால் போட்டி தடைபட்டால்  லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற அணி அல்லது புள்ளிகள் அடிப்படையில்  அதிக புள்ளிகள் பெற்ற அணி வெற்றி பெற்றதாக கருதப்படும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டி..! சாய் சுதர்சன் உள்ளிட்ட 3 பேருக்கு இந்திய அணியில் வாய்ப்பு..!!

சூர்யகுமார் பிடித்த கேட்ச்சில் ஒரு குறையும் இல்லை… ஒத்துக் கொண்ட தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்!

உலகக் கோப்பை தோல்வி… ஓய்வை அறிவித்த் தென்னாப்பிரிக்கா வீரர்!

பவுலர்கள் கோலியைக் காப்பாற்றி விட்டார்கள்… ஆட்டநாயகன் விருது அவருக்கா?.. வன்மத்தைக் கக்கிய முன்னாள் வீரர்!

சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சீனியர் வீரர்கள் அனைவரும் இருப்பார்கள்… ஜெய் ஷா அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments