Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஞ்சி வீரன் அணிக்கு மேலும் ஒரு வெற்றி! தூத்துகுடியை வென்றது

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (22:48 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று காஞ்சி வீரன் அணியுடன் தூத்துகுடி அணி மோதியது
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 193 ரன்கள் எடுத்தது. கேப்டன் அபாராஜித் 76 ரன்களும், சித்தார்த் 50 ரன்களும், சதீஷ் 47 ரன்களும் எடுத்தனர். 
 
இதனையடுத்து 194 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய தூத்துகுடி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்ததால் காஞ்சி அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தூத்துகுடி அணியின் ஸ்ரீனிவாசன் 22 ரன்களும், 
நாதன் 19 ரன்களும், கணேசமூர்த்தி 17 ரன்களும் எடுத்தனர்.
 
இந்த வெற்றியின் மூலம் காஞ்சி வீரன்ஸ் அணி 6 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது. தோல்வி அடைந்த தூத்துகுடி அணி 6வது இடத்திற்கு தள்ளப்பட்டது. 8 புள்ளிகளுடன் திண்டுக்கல் அணி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

ஐபிஎல் ஏலத்தில் விலைபோகாத ஷர்துல் தாக்கூர்… இந்த அணியில் இணைகிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments