Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 18 மே 2020 (17:42 IST)
கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டி இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்படுவதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளதாவது :

ஜூன் மாதம் 10 ஆம் தேதி தொடங்க இருந்த 5 வது தமிழ்நாடு பிரீமியர்  கிரிக்கெட் லீக் போட்டி ஒத்தி வைக்கப்படுகிறது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கான புதிய அட்டவணை வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

நிக்கோலஸ் பூரன் பேயாட்டம்… மும்பை அணிக்கு இமாலய இலக்கை நிர்ணயித்த லக்னோ!

MIvsLSG: டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

18 ரன்கள்.. 18 ஓவர்.. 18ம் தேதி.. 18ம் ஜெர்சி! 18க்குள்ள இவ்ளோ விஷயம் இருக்கா? – வரலாறு காணாத CSK vs RCB போட்டிக்கு தயாரா?

வலைப்பயிற்சியில் ஆச்சர்யப்படுத்திய தோனி… ஆர் சி பி அணிக்கு எதிரான போட்டிக்கு 100 சதவீதம் தயார்!

தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார்… முன்னாள் சி எஸ் கே வீரர் நம்பிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments