Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு!

Webdunia
திங்கள், 18 மே 2020 (17:42 IST)
கொரோனா பாதிப்பு காரணமாக மூன்றாம் கட்ட பொது ஊரடங்கு மே 17 ஆம் தேதி வரை இருந்த நிலையில், நேற்று மாலை நான்காவது கட்ட பொது ஊரடங்கு மே 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  

இந்நிலையில், வழக்கமாக ஜூன் மாதத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் போட்டி இந்த ஆண்டு ஒத்தி வைக்கப்படுவதாக கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளதாவது :

ஜூன் மாதம் 10 ஆம் தேதி தொடங்க இருந்த 5 வது தமிழ்நாடு பிரீமியர்  கிரிக்கெட் லீக் போட்டி ஒத்தி வைக்கப்படுகிறது.

டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிக்கான புதிய அட்டவணை வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments