Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகமதாபாத் பகலிரவு டெஸ்ட் போட்டி… விற்றுத் தீர்ந்த டிக்கெட்கள்!

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (10:32 IST)
அகமதாபாத்தில் வரும் 24 ஆம் தேதி நடக்க உள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்கு 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப் பட உள்ளன.

சென்னையில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிந்த நிலையில் அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் 5 டி 20 போட்டிகளும் அகமதாபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மோட்டீரா மைதானத்தில் நடக்க உள்ளன. மூன்றாவது டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக பிங்க் பந்தில் நடக்க உள்ளது. இந்நிலையில் இந்த போட்டியைக் காண 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

அதற்கான டிக்கெட்கள் எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் 7 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் போட்டி நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நானாக இருந்தால் ஸ்ரேயாஸ் ஐயரை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றிருப்பேன்.. கங்குலி கருத்து!

145 ஆண்டு கால கிரிக்கெட்ட்டில் இதுதான் முதல்முறை.. ஆஸ்திரேலியா - தெஆ டெஸ்ட்டில் ஒரு சோக சாதனை..!

நானாக இருந்தால் கோலியைக் கேப்டனாக அறிவித்திருப்பேன்… ரவி சாஸ்திரி அதிருப்தி!

RCB அணியை வாங்க நான் ஒன்றும் பைத்தியக்காரன் இல்லை- கர்நாடக துணை முதல்வர் பதில்!

கல்யாணத்துக்குப் பிறகு கோலி மாறிவிட்டார்- ஷாகித் அஃப்ரிடி பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments