எனது கடைசி போட்டி இங்குதான் – ’தல’ தோனி

Webdunia
புதன், 6 அக்டோபர் 2021 (16:43 IST)
இந்திய அணிக்கு 3 விதமான உலக்கோப்பைகளும் வென்று கொடுத்தவர் முன்னாள் கேப்டன் தோனி.

இவர் கடந்த ஐபிஎல் தொடரின் போது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

தற்போது ஐபிஎல்-14 வது சீசனில் சென்னை அணிக்கு கேப்டனாகப் பொறுப்பு வகிக்கிறார்.
இந்நிலையில், தனது கடைசிக் கிரிக்கெட் போட்டி குறித்து தோனி கருத்து தெரிவித்துள்ளார். அதில், ஃபர்வெல் போட்டியாகச் சென்னை கிங்ஸ் அணிக்காக சென்னையில் நான் விளையாடும் ஆட்டம் இருக்க வேண்டும். இதைவிட சிறந்த ஃபேர்வெல் இருக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments