Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவாக்கை கோடீஸ்வரனாக மாற்றிய டுவிட்டர் ரசிகர்கள்

Webdunia
புதன், 24 மே 2017 (06:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே அதிரடி ஆட்டக்காரர் சேவாக் என்பது அனைவரும் அறிந்ததே. 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என்று பேதமின்றி அனைத்து போட்டிகளிலும் அதிரடி காட்டிய சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் உள்பட பல விஷயங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்வதில் தவறுவதில்லை.



 


நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் டுவிட்டரில் அவர் சொல்லும் கருத்துக்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்யும் நபர்களது எண்ணிக்கை நேற்று ஒரு கோடி ஆகியுள்ளது. இந்த சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த தனது ரசிகர்களுக்கு சேவாக் நன்றி தெரிவித்துள்ளார்

என்னை டுவிட்டர் கோடிஸ்வரனாக்கிய 1 கோடி ரசிகர்களுக்கும் என் நன்றி. மக்களின் அன்புக்கு மீண்டும் நன்றி,’ என அவர் பதிவு செய்துள்ளார்.

இளம் வீரர்கள் அதிரடியால் இமாலய இலக்கை நிர்ணயித்த டெல்லி… துரத்திப் பிடிக்குமா ராஜஸ்தான்?

டாஸ் வென்ற ராஜஸ்தான் எடுத்த முடிவு… இரு அணிகளின் ப்ளேயிங் லெவன் விவரம்!

ஐபிஎல்ல தடுமாறலாம்.. உலகக்கோப்பைன்னு வந்தா அவர் ஹிட்மேன்தான்! – யுவராஜ் சிங் நம்பிக்கை!

ப்ளே ஆஃப் செல்ல கடைசி வாய்ப்பு… ராஜஸ்தானை இன்று எதிர்கொள்ளும் டெல்லி கேப்பிடல்ஸ்!

தோனிக்கு இந்த பிரச்சனை இருக்கு… அதனால்தான் அவர் கடைசியில் விளையாடுகிறார் – சிஎஸ்கே அணி தரப்பு தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments