Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவாக்கை கோடீஸ்வரனாக மாற்றிய டுவிட்டர் ரசிகர்கள்

Webdunia
புதன், 24 மே 2017 (06:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே அதிரடி ஆட்டக்காரர் சேவாக் என்பது அனைவரும் அறிந்ததே. 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என்று பேதமின்றி அனைத்து போட்டிகளிலும் அதிரடி காட்டிய சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் உள்பட பல விஷயங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்வதில் தவறுவதில்லை.



 


நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் டுவிட்டரில் அவர் சொல்லும் கருத்துக்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்யும் நபர்களது எண்ணிக்கை நேற்று ஒரு கோடி ஆகியுள்ளது. இந்த சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த தனது ரசிகர்களுக்கு சேவாக் நன்றி தெரிவித்துள்ளார்

என்னை டுவிட்டர் கோடிஸ்வரனாக்கிய 1 கோடி ரசிகர்களுக்கும் என் நன்றி. மக்களின் அன்புக்கு மீண்டும் நன்றி,’ என அவர் பதிவு செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா Under 19 அணியின் கேப்டன் ஆனார் சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே.. சூர்யவம்சிக்கும் இடம்..!

நியுசிலாந்து விக்கெட் கீப்பரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த RCB..!

500 மிஸ்ட் கால்கள்… நான் விலகி இருக்க விரும்புகிறேன்- சுட்டிக் குழந்தை சூர்யவன்ஷி!

விராட் கோலி இல்லாமல் விளையாடுவது அவமானகரமானது… இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ரிஷப் பண்ட்டின் பிரச்சனைகளை நான் ஐந்து நிமிடத்தில் சரி செய்துவிடுவேன் –யோக்ராஜ் சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments