Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேவாக்கை கோடீஸ்வரனாக மாற்றிய டுவிட்டர் ரசிகர்கள்

Webdunia
புதன், 24 மே 2017 (06:37 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் ஒரே அதிரடி ஆட்டக்காரர் சேவாக் என்பது அனைவரும் அறிந்ததே. 20 ஓவர் போட்டி, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என்று பேதமின்றி அனைத்து போட்டிகளிலும் அதிரடி காட்டிய சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் கிரிக்கெட் உள்பட பல விஷயங்களை தனது டுவிட்டரில் பதிவு செய்வதில் தவறுவதில்லை.



 


நகைச்சுவையுடனும் கிண்டலுடனும் டுவிட்டரில் அவர் சொல்லும் கருத்துக்கு பெரும் ஆதரவு இருந்து வருகிறது. இந்த நிலையில் அவரது டுவிட்டர் கணக்கை ஃபாலோ செய்யும் நபர்களது எண்ணிக்கை நேற்று ஒரு கோடி ஆகியுள்ளது. இந்த சாதனை ஏற்படுத்த காரணமாக இருந்த தனது ரசிகர்களுக்கு சேவாக் நன்றி தெரிவித்துள்ளார்

என்னை டுவிட்டர் கோடிஸ்வரனாக்கிய 1 கோடி ரசிகர்களுக்கும் என் நன்றி. மக்களின் அன்புக்கு மீண்டும் நன்றி,’ என அவர் பதிவு செய்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments