Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படம் வெற்றியடைய நள்ளிரவில் கோவிலுக்கு சென்ற கிரிக்கெட் கடவுள்!!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (14:45 IST)
இந்திய கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள பிரபல பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.


 
 
சச்சின் டெண்டுல்கரில் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மே 26 ஆம் தேதி வெளியாகயுள்ளது. திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு பல புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
 
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் நேற்று நள்ளிரவு 3.30 மணிக்கு மும்பையில் உள்ள பிரசித்த பெற்ற சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். சச்சின் படத்தின் வெற்றிக்காகவே கோயிலுக்குப் போய் பூஜை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓய்வு என்பது வீரர்களின் தனிப்பட்ட முடிவு… யாரும் ஒன்றும் செய்ய முடியாது – கம்பீர் விளக்கம்!

அடுத்தடுத்து வரும் நற்செய்திகள்… ஆர் சி பி அணியில் இணையும் வெளிநாட்டு வீரர்!

டெஸ்ட் அணியில் கோலியின் இடத்தைக் கைப்பற்றும் ஷுப்மன் கில்?

RCB அணிக்கு மகிழ்ச்சியான செய்தி… அணிக்குள் வரும் முக்கிய வீரர்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள்… புதிய மைல்கல்லை எட்டிய ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments