Webdunia - Bharat's app for daily news and videos

Install App

படம் வெற்றியடைய நள்ளிரவில் கோவிலுக்கு சென்ற கிரிக்கெட் கடவுள்!!

Webdunia
செவ்வாய், 23 மே 2017 (14:45 IST)
இந்திய கிரிக்கெட் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர் மும்பையில் உள்ள பிரபல பிள்ளையார் கோயிலுக்கு சென்று வழிபட்டுள்ளார்.


 
 
சச்சின் டெண்டுல்கரில் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் மே 26 ஆம் தேதி வெளியாகயுள்ளது. திரைப்படம் வெளியாக இருப்பதை முன்னிட்டு பல புரொமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.
 
இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் நேற்று நள்ளிரவு 3.30 மணிக்கு மும்பையில் உள்ள பிரசித்த பெற்ற சித்திவிநாயகர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். சச்சின் படத்தின் வெற்றிக்காகவே கோயிலுக்குப் போய் பூஜை செய்திருப்பதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments