Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெஸ்ட் கிரிக்கெட்: 3 ஆம் நாள் முடிவில், 7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள்!

Webdunia
சனி, 3 டிசம்பர் 2022 (23:29 IST)
பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து  டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் ராவல்பிண்டியில் நடந்து வரும் நிலையில்,  இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 657 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகள் இழந்து அவுட் ஆனது.

இதன்பின்னர், பாகிஸ்தான் அணி பேட்டிங் செய்தது,   நேற்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில்,181 ரன்கள் எடுத்தது, இன்று 3 வது நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 3 வது வீரர்கள் சதம் அடித்துள்ளனர்.

அதில், அப்துல்லா ஷபிக்(114), இமாம் உல் ஹக்(1210, பாபர் ஆசம்(136) ஆகிய 3 பேர் சதம் அடித்த நிலையில்,7 விக்கெட் இழப்பிற்கு 499 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது 158 ரன்கள் பின் தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments