Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரருக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 23 ஜூன் 2020 (19:26 IST)
உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரருக்கு கொரோனா: ரசிகர்கள் அதிர்ச்சி
உலகப்புகழ் பெற்ற டென்னிஸ் வீரர் செர்பியாவின் நோவால் ஜோகோவிச் அவர்களுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெளிவந்த தகவல் அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியாக உள்ளது
 
இதுகுறித்து நோவால் ஜோகோவிச் வெளியிட்ட அறிக்கையில், தனக்கும் தனது மனைவி  ஜெலினாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால் அதே நேரத்தில் தங்களது குழந்தைகளுக்கு கொரோனா தொற்று இல்லை எனவும் கூறியுள்ளார். 14 நாட்கள் தனிமைப்படுத்துதால் காலம் முடிந்த 5 நாளுக்குப் பின் மீண்டும் பரிசோதனை செய்யப்போவதாகவும் நோவக் கூறியுள்ளார்
 
முன்னதாக அட்ரியா டூர் என்ற டென்னிஸ் தொடர் செர்பியா, குரோஸியா ஆகிய நாடுகளில் நடத்த திட்டமிடப்பட்டது. இந்த போட்டியில் ஜோகோவிச் மற்றும் டிமிர்ட்ரோ ஆகியோர் மோத இருந்தனர். ஆனால் துருதிஷ்டவசமாக போட்டிக்கு சில நிமிடங்களுக்கு முன் டிமிர்ட்ரோவுக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

பெங்களூரு ரசிகர்கள் மோசமானவர்கள்.. சிஎஸ்கே ரசிகரின் பழைய ட்வீட் வைரல்..!

TNPL 2025: முதல் போட்டியிலேயே கோவையை பந்தாடிய திண்டுக்கல் ட்ராகன்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments