Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி போட்டி: போராடி டிரா செய்த தமிழ் தலைவாஸ்

Webdunia
புதன், 7 ஆகஸ்ட் 2019 (23:52 IST)
புரோ கபடி போட்டியில் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, உத்தரபிரதேச அணியுடன் மோதியது. ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த இந்த போட்டி இறுதியில் எந்த அணிக்கும் வெற்றி கிடைக்காமல் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் தலா 28 புள்ளிகள் எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இந்த போட்டியில் வெற்றி பெற தமிழ் தலைவாஸ் அணி போராடிய போதிலும் அந்த அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை
 
இதனையடுத்து இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் ஹரியானா மற்றும் பாட்னா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹரியானா அணி 35 புள்ளிகளும், பாட்னா அணி 26 புள்ளிகளும் எடுத்ததால் அரியானா அணி 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் பின்னர் டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 15 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments