Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (23:06 IST)
புரோ கபடி போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று தமிழ் தலைவாஸ் அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. ஏற்கனவே இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் இன்றைய வெற்றியால் நம்பிக்கை பெற்றுள்ளனர்.



 
 
சச்சின் தெண்டுல்கரின் உரிமையாளராகவும், கமல்ஹாசன் தூதுவராகவும் உள்ள தமிழ் தலைவாஸ் அணி இன்று பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதியது.
 
முதலில் இருந்தே புள்ளிகள் அதிகம் பெற்று வந்த தமிழ் தலைவாஸ் அணி இறுதியில் 29-24 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் கடைசி இடத்தில் இருந்தாலும் ஒரு வெற்றியை தமிழ் தலைவாஸ் அணி பதிவு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அம்பி to அந்நியன்… ஒல்லியான தோற்றத்தில் ஃபிட்டாகக் காணப்படும் சர்பராஸ் கான்!

தேசங்களை இணைப்பதுதான் விளையாட்டு… இந்திய அணியின் முடிவுக்கு அதிருப்தி தெரிவித்த ஷாகித் அப்ரிடி!

லார்ட்ஸில் மட்டும்தான்.. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… அடுத்த மூன்று சீசன்களூக்கு மாற்றமில்லை!

ஜிம்மில் ஏற்பட்ட காயம்… மீதமுள்ள போட்டிகளில் இருந்தும் விலகும் இந்திய வீரர்!

சாம்பியன்ஸ் லீக் தொடர் மீண்டும் தொடங்குவது எப்போது?..ஐசிசி கூட்டத்தில் ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments