Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒய்வு பெரும் கோலி: களத்தில் ரெய்னா? பிசிசிஐ நாளை முடிவு!!

Webdunia
வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (19:34 IST)
இந்திய அணி தற்போது இலங்கைக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்றாவது டெஸ்ட் போட்டி 12 ஆம் தேதி நடைபெறவுள்ளது.


 
 
இந்நிலையில் அடுத்து 5 ஒரு நாள் போட்டி மற்றும் ஒரு டி- 20 போட்டியில் விளையாட உள்ளது. இதனால், இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நாளை அறிவிக்கப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
 
மேலும், அடுத்து வரும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்க தொடர்களை கருத்தில் கொண்டு, இந்திய கேப்டன் கோலிக்கு இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள், டி-20 போட்டிகளில் இருந்து ஓய்வு அளிக்க பிசிசிஐ முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது.
 
மேலும், ஜடேஜா, அஷ்வின் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்படும் என  தெரிகிறது. இதனால் இந்திய அணியில் ரோகித் சர்மா, ரெய்னா, மிஸ்ரா, அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் சேர்க்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் திரும்ப விளையாட முடியுமா?... விபத்துக்குப் பின் பண்ட் கேட்ட முதல் கேள்வி- மருத்துவர் பகிர்ந்த தகவல்!

இங்கிலாந்து தொடர் முழுவதும் தோல்வி அடைந்தாலும்… கில்லுக்கு 3 ஆண்டுகள் வாய்ப்பளிக்க வேண்டும்- ரவி சாஸ்திரி கருத்து!

ஆர்சிபி வீரர் என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்.. பெண் கொடுத்த புகாரால் பரபரப்பு..!

ஸ்மிருதி மந்தனா அபார சதம்.. 97 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்திய இந்தியா..!

சச்சின், கோலிக்கு இணையான மரியாதையை பும்ராவுக்குக் கொடுக்கவேண்டும் –அஸ்வின் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments