Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புரோ கபடி: முதல்முறையாக அரையிறுதியில் தமிழ் தலைவாஸ்

Webdunia
புதன், 14 டிசம்பர் 2022 (07:56 IST)
கடந்த சில நாட்களாக புரோ கபடி போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் முதல் முறையாக தமிழ் தலைவாஸ் அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றதை அடுத்து அந்த அணியினர் மகிழ்ச்சி உள்ளனர். 
 
புரோ கபடி வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறிய தமிழ்நாட்டின் தமிழ் தலைவாஸ் இந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது
 
நேற்று நடைபெற்ற உத்தரப்பிரதேச அணியுடனான போட்டியில் தமிழக அணி அபார வெற்றி பெற்றதை அடுத்து அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இதனை அடுத்து புரோ கபடி தமிழ் தலைவாஸ் அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 விக்கெட்டை இழந்தாலும் உறுதியாக நிற்கும் ஸ்மித்.. ஆஸ்திரேலியா ஸ்கோர்..!

WTC 2025: டாஸை வென்ற தென்னாப்பிரிக்கா.. கோப்பையையும் வெல்லுமா? - ப்ளேயிங் 11 விவரம்!

சச்சினுடன் என் பெயரும் சேர்ந்திருப்பது வாழ்நாள் கௌரவம்… ஆண்டர்சன் நெகிழ்ச்சி!

தோனியின் விக்கெட் கீப்பிங்கும்… பிக்பாக்கெட்காரனின் கைகளும் –ரவி சாஸ்திரியின் பாராட்டு!

ஆர்சிபி அணியை விற்பனை செய்ய முடிவு.. எத்தனை ஆயிரம் கோடி தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments