Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் ரெய்னா!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (16:19 IST)
காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க உள்ளதாக் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரெய்னா இருவரும் ஒரே நாளில் தங்கள் சர்வதேசக் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தனர். இதையடுத்து சில பிரச்சனைகளால் சி எஸ் கே அணியில் இருந்தும் ரெய்னா வெளியேறியுள்ளார். தற்போது இந்தியாவில் இருக்கும் ரெய்னா காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்று தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே தன் ஓய்வின் போது நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் விதமான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து.. இந்திய அணியில் தமிழக வீரர்.. ஆடும் லெவனில் யார் யார்?

ரோஹித், கோலி இல்லாவிட்டாலும் வெற்றி எளிதாக இருக்காது… பென் ஸ்டோக்ஸ் கருத்து!

ஐபிஎல் வெல்வதை விட இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்வது முக்கியமானது- கேப்டன் கில்!

பெயர் மாறினாலும் பட்டோடிக்குக் கௌரவம்… இங்கிலாந்து தொடர் குறித்து சச்சின் கருத்து!

18 வருடங்களாக இங்கிலாந்து மண்ணில் இந்தியாவுக்கு வெற்றி இல்லை.. இதுவரை 3 கேப்டன்களுக்கு மற்றுமே வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments