Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி தொடங்கும் ரெய்னா!

Webdunia
சனி, 19 செப்டம்பர் 2020 (16:19 IST)
காஷ்மீரில் கிரிக்கெட் அகாடெமி தொடங்க உள்ளதாக் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி மற்றும் ரெய்னா இருவரும் ஒரே நாளில் தங்கள் சர்வதேசக் கிரிக்கெட் ஓய்வை அறிவித்தனர். இதையடுத்து சில பிரச்சனைகளால் சி எஸ் கே அணியில் இருந்தும் ரெய்னா வெளியேறியுள்ளார். தற்போது இந்தியாவில் இருக்கும் ரெய்னா காஷ்மீரில் கிரிக்கெட் அகாடமி ஒன்று தொடங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

ஏற்கனவே தன் ஓய்வின் போது நாட்டின் பின் தங்கிய பகுதிகளில் இருந்து கிரிக்கெட்டை வளர்க்கும் விதமான முயற்சிகளில் ஈடுபடுவேன் என்று அவர் கூறியிருந்தார்.
 

தொடர்புடைய செய்திகள்

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments