Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:59 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 வீரர்களை ஏலம் எடுத்து உள்ளனர் என்பதையும் பார்த்தோம்
 
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பதையடுத்து இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments