Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2022 ஐபிஎல் தொடரில் சுரேஷ் ரெய்னா இல்லை: அதிகாரபூர்வ அறிவிப்பு

Webdunia
திங்கள், 14 பிப்ரவரி 2022 (07:59 IST)
2022ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கான ஏலம் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது என்பதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 21 வீரர்களை ஏலம் எடுத்து உள்ளனர் என்பதையும் பார்த்தோம்
 
ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரராக இருந்த சுரேஷ் ரெய்னா இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இல்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை என்பதையடுத்து இந்த ஆண்டு அவர் ஐபிஎல் தொடரில் விளையாட வில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உள்ளே வந்த பதிரானா.. யோசிக்காம பவுலிங் எடுத்த ருதுராஜ்! - CSK vs RCB ப்ளேயிங் 11 நிலவரம்!

பெங்களூர் பங்காளிகளுக்கு பாயாசத்த போட்ற வேண்டியதுதான்! - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ வைரல்!

போன சீசனில் பறிபோன ப்ளே ஆஃப் வாய்ப்பு! பழிதீர்க்குமா சிஎஸ்கே? - இன்று CSK vs RCB மோதல்!

கோலி, ரோஹித் ஷர்மாவுக்கு சம்பளக் குறைப்பா?... பிசிசிஐ எடுத்த முடிவு!

இங்கிலாந்து தொடருக்கான அணிக்குக் கேப்டன் அவர்தான்… பிசிசிஐ எடுத்த முடிவு!

அடுத்த கட்டுரையில்
Show comments