Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் அணிக்கு 183 ரன்கள் டார்கெட் கொடுத்த சென்னை

Webdunia
ஞாயிறு, 22 ஏப்ரல் 2018 (17:56 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று 20வது போட்டி சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்துவீச முடிவு செய்ததால் சென்னை அணி பேட்டிங் செய்தது. 
 
கடந்த போட்டியில் சதமடித்த வாட்சன் இன்றைய போட்டியில் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் கொடுத்தார். இருப்பினும் ராயுடு அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 79 ரன்கள் அடித்தார். சுரேஷ் ரெய்னா 54 ரன்களும், தல தோனி 25 ரன்களும் அடித்ததால் சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்துள்ளது.
 
ஐதராபாத் அணியின் குமார் மற்றும் ரஷித்கான் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.  இந்த நிலையில் 183 என்ற இலக்கை நோக்கி ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடைசி ஓவரில் 3 விக்கெட்.. ஆர்சிபி கொடுத்த இலக்கை எட்டுமா பஞ்சாப்?

3 விக்கெட்டுக்களை இழந்த பெங்களூரு.. தனி ஆளாக போராடும் விராத் கோலி..!

டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு தேர்வு.. இரு அணியிலும் மாற்றமில்லை.. கோப்பை யாருக்கு?

பும்ராவின் யார்க்கரை அடித்த ஷாட் இப்படிதான் நடந்தது… ஸ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

இறுதிப் போட்டியில் விளையாட மாட்டாரா ஃபில் சால்ட்?.. ஆர் சி பி அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments