Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிம் பெய்ன் தனது நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் – சுனில் கவாஸ்கர் கருத்து!

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (11:25 IST)
ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் தனது கேப்டன் பதவியின் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கிறார் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெய்ன் மீதான விமர்சனங்கள் சிட்னி டெஸ்ட் போட்டிக்கு பின்னர் அதிகமாகியுள்ளன. அவர் சரியாக பேட்டிங் செய்வதில்லை என்றும் கேட்ச்களை சரியாக பிடிப்பதில்லை என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் டிம் பெய்ன் கேப்டன் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் எனக் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் ‘அவர் வீரர்களை பீல்டிங்கில் நிற்கவைப்பதை விட கிரீஸில் நிற்கும் எதிரணி பேட்ஸ்மேன்களிடம் பேசுவதில்தான் நேரத்தை செலவிடுகிறார். அதானல் அவரது கேப்டன் பதவி பறிக்கப்பட்டாலும் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அற்புதமான பந்துவீச்சாளர்களை வைத்துகொண்டு அவர் இந்தியாவை 131 ஓவர்கள் விளையாட வைத்துள்ளார் என்றால் அது அவரின் தவறுதான்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அன்றைக்கு மட்டும் ஐபிஎல் போட்டி நடத்தாதீங்க! - ஐபிஎல் நிர்வாகத்திற்கு காவல்துறை வேண்டுகோள்!

பொய் சொல்லி விராட்டின் ஷூவை வாங்கினேன்.. சதம் குறித்து நிதீஷ்குமார் பகிர்ந்த தகவல்!

இரண்டாவது இன்னிங்ஸுக்கு இரண்டு பந்துகளா?.. மீண்டும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக ஒரு விதி!

மெதுவாகப் பந்துவீசினால் கேப்டனுக்குத் தண்டனையா?... ஐபிஎல் விதியில் தளர்வு!

சிஎஸ்கே இந்த முறை ப்ளே ஆஃப்க்கு செல்லாது… ஏ பி டிவில்லியர்ஸ் ஆருடம்!

அடுத்த கட்டுரையில்
Show comments