இந்தியாவுக்கு எதிரான போட்டியில் படுதோல்வி.. இலங்கை கேப்டன் பதவி விலகலா?

Webdunia
புதன், 20 செப்டம்பர் 2023 (15:40 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்தியாவுக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி பெறும் 50 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. 
 
இதனை அடுத்து 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 51 ரன்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
 
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப்போட்டியில் படு மோசமாக விளையாடியதை அடுத்து இலங்கை கேப்டன் பொறுப்பில் இருந்து தசுன் ஷனகா விலக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
அடுத்த மாதம் இந்தியாவின் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் மெண்டிஸ் இலங்கை அணியின் கேப்டனாக செயல்படுவார் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலகக் கோப்பை அரையிறுதி… வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை ருசித்த இந்தியா பெண்கள் அணி!

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் அரையிறுதி: இந்திய பந்துவீச்சை அடித்து நொறுக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனைகள்>.!

கொல்கத்தா அணிக்கு செல்கிறாரா ரோஹித் சர்மா.. மும்பை அணியின் நக்கல் பதில்..!

நான் குணமாகி வருகிறேன்… அனைவருக்கும் நன்றி –ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

டி20 கிரிக்கெட் போட்டி தொடங்குவதற்கு முன் ஆஸ்திரேலிய வீரர் திடீர் மரணம்.. அதிர்ச்சி காரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments