Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆசிய கோப்பை கிரிக்கெட்: இலங்கை அபார வெற்றி!

final
, ஞாயிறு, 11 செப்டம்பர் 2022 (23:16 IST)
இன்று நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அபார வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை பெற்றுள்ளது 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது. கடைசி நேரத்தில் ராஜபக்சே அதிரடியாக விளையாடி 70 ரன்கள் எடுத்தார்.
 
இந்த நிலையில் 171 ரன்கள் என்ற இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி விளையாடியது. அந்த அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்தத்.
 
இதனையடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இலங்கை ஆசியக்கோப்பையை வென்றுள்ளது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசிய கோப்பை யாருக்கு: பாகிஸ்தானுக்கு 171 ரன்கள் இலக்கு!