Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:06 IST)
இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 வீராங்கனைகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

ஐபிஎல் தொடரில் எந்த வீரரும் படைக்காத சாதனையைப் படைத்த க்ருனாள் பாண்ட்யா!

நான் ஐபிஎல் விளையாடும் வரை RCB அணிதான்… விராட் கோலி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments