Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா: அதிர்ச்சியில் ரசிகர்கள்

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (15:06 IST)
இலங்கை கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தாலும் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பாக ஒமைக்ரான் என்ற புதிய வகை வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் அவ்வப்போது கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்ட நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
 
இதனை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்ட 6 வீராங்கனைகளும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அவர்களது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா - இங்கிலாந்து 3வது டெஸ்ட் போட்டி.. டாஸ் வென்றது யார்? இரு அணி வீரர்களின் முழு விவரங்கள்..!

லார்ட்ஸ் மைதானம்னா இந்தியாவுக்கு Bad Luck? வரலாறு அப்படி! - இன்றைக்கு என்ன நடக்கும்?

என்னிடம் இருந்து பணத்தைப் பெற்று ஏமாற்றிவிட்டார்… சம்மந்தப்பட்ட பெண் மீது யாஷ் தயாள் புகார்!

வாழ்நாளில் எப்போதாவது கிடைக்கும் வாய்ப்பு… முல்டர் செய்தது தவறு – கெய்ல் விமர்சனம்!

பும்ரா இல்லாத போட்டிகளில்தான் இந்திய அணிக்கு வெற்றி அதிகமா?.. புள்ளிவிவரம் சொல்வது என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments