Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் - இலங்கை ஆசிய கோப்பை போட்டி: மழை பெய்ததால் மைதானத்தில் பரபரப்பு..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (15:56 IST)
இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில் மைதானத்தில் மழை பெய்து வருவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த தொடரில் இன்று முக்கிய போட்டியான இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது.
 
ஏற்கனவே இந்தியா இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணிய இறுதி போட்டியில் தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இன்று மூன்று முப்பது மணிக்கு டாஸ் போட வேண்டிய நிலையில் மலை காரணமாக இன்னும் டாஸ் போடாமல் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய போட்டி நடைபெறுமா? அல்லது ரிசர்வ் தினத்திற்கு ஒத்திவைக்கப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும், எல்லா முறையும் அது நடக்காது.. தோனி குறித்து சேவாக் கருத்து!

தோனியின் மூட்டுத் தேய்மானம் அடைந்துள்ளது… உண்மையைப் போட்டுடைத்த சி எஸ் கே பயிற்சியாளர்!

ரியான் பராக்கிற்கு அபராதம்.. கேப்டன் பதவியை ஏற்கும் சஞ்சு சாம்சன்!

இவ்ளோ சீன் போடுறது நல்லதில்ல..! ரசிகர்களை அவமதிக்கும் விதமாக நடந்துகொண்ட ரியான் பராக்!

மிடில் ஆர்டரை பலப்படுத்த நான் மூன்றாவதாக இறங்கினேன்… ஆனால்?- தொடக்க வீரர்களை நொந்த ருத்துராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments