Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் இலங்கையை காலி செய்த இந்தியா

Webdunia
வெள்ளி, 24 நவம்பர் 2017 (16:06 IST)
இலங்கை - இந்தியா அணிகள் இடையே நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளான இன்று பேட்டிங் செய்து வரும் இலங்கை அணி 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.


 
இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்த நிலையில் இன்று நாக்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ர இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. 
 
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி ஆரம்பத்திலே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் திணறியது. அஸ்வின் 4 விக்கெட்டுகளும் ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர். ஒரே நாளில் இலங்கை அணி சுருண்டது. 205 ரன்கள் குவித்த நிலையில் ஆல் ஆவுட் ஆனது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments