Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய பயணத்தால் சுதந்திரத்தை இழந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள்

Webdunia
சனி, 30 டிசம்பர் 2017 (00:55 IST)
சமீபத்தில் இந்திய சுற்றுப்பயணம் செய்த இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி-20 ஆகிய மூன்று தொடரையும் இழந்தது. ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் மட்டுமே வென்று வெறுங்கையுடன் நாடு திரும்பிய இலங்கை அணிக்கு கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது

இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் அணிக்கு புதிய பயிற்சியாளராக சண்டிகா ஹதுருசிங்கா பொறுப்பேற்றுள்ளார். இவர் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்ற பின்னர் வீரர்கள் பல சுதந்திரங்களை இழந்துள்ளார்களாம். குறிப்பாக பயிற்சியின்போது ஹெட்போனில் இனி யாரும் பாட்டு கேட்கக்கூடாது என்று பயிற்சியாளர் சண்டிகா உத்தரவிட்டுள்ளாராம்

தங்களுக்கு இசை தான் முக்கியம் என்று கருதும் வீரர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இந்திய பயணத்தில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தங்களுடைய சுதந்திரம் பறிபோனதாக இலங்கை வீரர்கள் புலம்புவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments