Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 இலங்கை வீரர்களுக்கு தடை… நாடு திரும்ப உத்தரவு!

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (12:17 IST)
இலங்கை வீரர்கள் மூவர் கொரோனா விதிமுறைகளை மீறியதால் தடை செய்யப்பட்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட உள்ளனர்.

இலங்கை இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு லிமிடெட் ஓவர் போட்டிகளில் விளையாடி வருகிறது. கொரோனா காரணமாக வீர்ரகள் பயோ பபுளில் வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விதிகளை மீறி இலங்கை குஷால் மெண்டிஸ், டிக்வெல்லா, தனுஷ்கா குணதிலகா ஆகியோர் பொது இடங்களில் சுற்றியதால் அவர்கள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments