Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்ஸில் மற்றுமொரு வெள்ளி பதக்கம்! – உயரம் தாண்டி வென்ற பிரவீன் குமார்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (08:45 IST)
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரவீன் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்தியா மொத்தம் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோலி, ரோஹித்திடம் இருந்த தகுதிகள் கில்லிடம் உள்ளன… அவர் அணியை வழிநடத்தத் தயார்- இந்திய வீரர் பாராட்டு!

டி20 போட்டியில் 257 ரன்கள் எடுத்த மே.இ.தீவுகள்.. கிட்டத்தட்ட இலக்கை நெருங்கிய அயர்லாந்து..!

இனி மூவர் கூட்டணியை வெற்றிக் கூட்டணி என சொல்ல முடியாது- ஜான்சன் கருத்து!

பியர் இருக்கிறது வா என்றார்… சென்றுவிட்டேன்… வெற்றிக் கொண்டாட்டம் குறித்து எய்டன் மார்க்ரம்!

இங்கிலாந்து தொடருக்கு என் பெயர் வேண்டாம்… பிசிசிஐக்கு சச்சின் வேண்டுகோள்!

அடுத்த கட்டுரையில்
Show comments