Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாராலிம்பிக்ஸில் மற்றுமொரு வெள்ளி பதக்கம்! – உயரம் தாண்டி வென்ற பிரவீன் குமார்!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (08:45 IST)
டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் இந்தியாவை சேர்ந்த பிரவீன் குமார் உயரம் தாண்டுதலில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில் உலக நாடுகள் பல பங்கேற்று வருகின்றன. இந்த போட்டியில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பலர் பல பதக்கங்களை வென்று வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன் குமார் வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்தியா மொத்தம் 2 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலம் என 11 விருதுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் RCB அணிக்குள் வருவேனா?... டிவில்லியர்ஸ் அளித்த பதில்!

தோனி, ரோஹித் சர்மாவை விட சுப்மன் கில் சிறந்தவர்: சேவாக் மகன் ஆர்யாவீர் சர்ச்சை கருத்து..!

ட்ரீம் 11 உடனான உறவை முறித்துக் கொள்கிறோம்… பிசிசிஐ தரப்பு பதில்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சராக தொடர விருப்பமில்லை… பிசிசிஐயிடம் தெரிவித்த Dream 11

42 பந்துகளில் சதமடித்த சஞ்சு சாம்சன்.. ஆசிய கோப்பையிலும் அசத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments