Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் மேல் ஆர்வம் போய்விட்டது: ஸ்ரீசாந்த்!

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (19:36 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதால், கடந்த 2013 ஆம் ஆண்டோடு இவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது என்றே கூறலாம். முதல் ஐபிஎல் சீசனில் அதிகம் விக்கெட் வீழ்த்தி வீரர் இவர். 
 
இந்நிலையில், ஸ்ரீசாந்த் தற்போது ஐபிஎல் குறித்து பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ஐபிஎல் கிர்க்கெட்டின் ரசிகனல்ல நான். ஆனால் டெஸ்ட் போட்டிகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன். நான் ஐபிஎல் போட்டிகளை விரும்பிப் பார்ப்பதில்லை. எனக்கு ஐபிஎல் மேல் ஆர்வம் போய்விட்டது. 
 
என் மேல் பிசிசிஐ தடை விதித்ததற்காக நான் ஐபிஎல் கிரிக்கெட்டை வெறுக்கவில்லை. தடை குறித்து சோகமாகத்தான் உள்ளது ஆனால் நான் அதிலிருந்து நகர்ந்தாக வேண்டும். 
 
பிசிசிஐ கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச போட்டிகள் ஆடும் மைதானங்களில் நான் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் என் மைதானத்தில் பயிற்சி செய்து வருகிறேன், அதில் எனக்கு மகிழ்ச்சியே என தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments