2வது டி20 போட்டியிலும் இந்தியா படுதோல்வி: தொடரை வெல்லை தெ.ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (22:25 IST)
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து இந்தியா இந்த போட்டியில் படுதோல்வி அடைந்து தொடரையும் இழக்கும் நிலையில் உள்ளது 
 
இன்றைய போட்டியில் தென்னாபிரிக்க அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்த நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது 
 
இதனையடுத்து 149 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய தென்ஆப்பிரிக்கா 18.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றுவிட்டது 
 
இதனை அடுத்து தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது என்பதும், இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் அந்த அணி தொடரை வென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடர்… ஸ்ரேயாஸ் ஐயர் சந்தேகம்!

ஜடேஜா- சாம்சன் டிரேட் முடிவதில் தாமதம்… ராஜஸ்தான் அணிக்கு எழுந்த சிக்கல்!

எப்போது ஓய்வு? – ஓப்பனாக அறிவித்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!

‘ஜடேஜாவை தோனி தியாகம் செய்வார். ஏனென்றால்…’- முகமது கைஃப் சொல்லும் காரணம்!

சஞ்சு சாம்சன் உள்ளே… ஜடேஜா & சாம் கரண் வெளியே – 48 மணிநேரத்தில் வெளியாகும் அறிவிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments