Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற தெ.ஆ.அணி பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இந்திய விக்கெட்

Webdunia
ஞாயிறு, 12 ஜூன் 2022 (19:21 IST)
டாஸ் வென்ற தெ.ஆ.அணி பந்துவீச்சு: முதல் ஓவரிலேயே இந்திய விக்கெட்
இந்தியா மற்றும் தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று கட்டாக் நகரில் நடைபெற்று வருகிறது
 
இன்றைய போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்ய இந்திய அணி களத்தில் இறங்கியது
 
முதல் ஓவரின் 5வது பந்தில் ருத்ராஜ் ஒரு ரன்னுக்கு ஆட்டமிழந்தார். இதனை அடுத்து தற்போது இசான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 ஏற்கனவே முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததால் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments