ஒருநாள் தொடரில் இருந்து விலகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (15:00 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையே இன்று ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களை ஒருவரான முகமது சிராஜ் விலகியுள்ளார்.  
 
காயம் காரணமாக  ஒரு நாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் பங்கேற்க மாட்டார் என பிசிஐ தெரிவித்துள்ளது.  
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 29ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 
 
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முகமது சுராஜ் விலகிய நிலையில் டி20 கிரிக்கெட் தொடரில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணம் ரத்து.. ஸ்மிருதி மந்தனாவின் அதிகாரபூர்வ அறிவிப்பு.. இன்ஸ்டா பதிவில் பரபரப்பு..!

வெற்றிக்கு பின் கேக் சாப்பிட மறுத்த ரோஹித் சர்மா.. என்ன பின்னணி?

ஜெய்ஷ்வால் சதம்.. ரோஹித், கோஹ்லி அரைசதம்.. 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி..!

20 ஆட்டங்களுக்கு பின் டாஸ் வெற்றி: இந்திய அணி பந்துவீச்சு தேர்வு! இரு அணிகளிலும் மாற்றம்..!

2026 கால்பந்து உலகக்கோப்பை அட்டவணை: தொடக்க போட்டியில் மோதும் அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments