Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒருநாள் தொடரில் இருந்து விலகிய இந்திய வேகப்பந்து வீச்சாளர்: என்ன காரணம்?

Webdunia
வியாழன், 27 ஜூலை 2023 (15:00 IST)
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணிகளுக்கிடையே இன்று ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்க இருக்கும் நிலையில் இந்திய அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களை ஒருவரான முகமது சிராஜ் விலகியுள்ளார்.  
 
காயம் காரணமாக  ஒரு நாள் தொடரிலிருந்து முகமது சிராஜ் பங்கேற்க மாட்டார் என பிசிஐ தெரிவித்துள்ளது.  
 
இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையே இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜூலை 29ஆம் தேதி மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆகஸ்ட் 1ஆம் தேதியும் நடைபெற உள்ளது. 
 
ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து முகமது சுராஜ் விலகிய நிலையில் டி20 கிரிக்கெட் தொடரில் இணைவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments