Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார் – இளம் வீரருக்கு வாய்ப்புக் கொடுப்பாரா தினேஷ் கார்த்தி?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:02 IST)
கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை கோப்பையை வென்ற பெருமைக்குரியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணிக்கு இப்போது தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமை தாங்குகிறார். போன ஆண்டே அவர் தலைமை குறித்து அணிக்குள் புகைய ஆரம்பித்தது. ஆனாலும் அவர் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் கேப்டனாக தொடர அனுமதித்துள்ளது.

இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில் தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக தொடங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் அவர் பின் வரிசையில் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த ஆண்டாவது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments