Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார் – இளம் வீரருக்கு வாய்ப்புக் கொடுப்பாரா தினேஷ் கார்த்தி?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:02 IST)
கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை கோப்பையை வென்ற பெருமைக்குரியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணிக்கு இப்போது தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமை தாங்குகிறார். போன ஆண்டே அவர் தலைமை குறித்து அணிக்குள் புகைய ஆரம்பித்தது. ஆனாலும் அவர் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் கேப்டனாக தொடர அனுமதித்துள்ளது.

இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில் தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக தொடங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் அவர் பின் வரிசையில் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த ஆண்டாவது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

அடுத்த கட்டுரையில்
Show comments