Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க தயார் – இளம் வீரருக்கு வாய்ப்புக் கொடுப்பாரா தினேஷ் கார்த்தி?

Webdunia
வெள்ளி, 11 செப்டம்பர் 2020 (11:02 IST)
கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சுப்மன் கில் தான் தொடக்க ஆட்டக்காரராக விளையாட தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை கோப்பையை வென்ற பெருமைக்குரியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. அந்த அணிக்கு இப்போது தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் தலைமை தாங்குகிறார். போன ஆண்டே அவர் தலைமை குறித்து அணிக்குள் புகைய ஆரம்பித்தது. ஆனாலும் அவர் மேல் நம்பிக்கை வைத்து அணி நிர்வாகம் கேப்டனாக தொடர அனுமதித்துள்ளது.

இந்நிலையில் அந்த அணியில் இடம்பெற்றுள்ள சுப்மன் கில் தான் அணிக்கு தொடக்க ஆட்டக்காரராக தொடங்க தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார். கடந்த ஆண்டு முழுவதும் அவர் பின் வரிசையில் இறக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த ஆண்டாவது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவரும் உடல் தகுதியோடு உள்ளனர்… கம்பீர் கொடுத்த அப்டேட்… இறுதிப் போட்டியில் விளையாடுவாரா பும்ரா?

இங்கிலாந்து தொடரோடு டெஸ்ட் போட்டிகளில் ஓய்வா?... பும்ரா பற்றி பரவும் தகவல்!

மகளிர் உலக கோப்பை செஸ் சாம்பியன் ஆனார் திவ்யா தேஷ்முக்.. குவியும் வாழ்த்துக்கள்..!

முக்கியமான போட்டிகளில் 10 வீரர்களோடு விளையாடுவது பின்னடைவு!… ஐசிசிக்குக் கம்பீர் வேண்டுகோள்!

நம் முடியெல்லாம் நரைப்பதற்கு மரியாதையே இல்லை… கெவின் பீட்டர்சனைக் காட்டமாக விமர்சித்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments