Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் தொடரில் இருந்து ஸ்ரேயாஸ் அய்யர் விலகலா? அதிர்ச்சி தகவல்..!

Webdunia
செவ்வாய், 14 மார்ச் 2023 (14:52 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரமான ஸ்ரேயாஸ் ஐயருக்கு திடீரென காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் ஐபிஎல் தொடரின் ஒரு சில போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் வெளியாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது ஸ்ரேயாஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் பேட்டிங் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒரு நாள் தொடரிலிருந்து ஸ்ரேயா ஐயர் விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதுமட்டுமின்றி மார்ச் 31ஆம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரிலும் ஒரு சில போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது கொல்கத்தா நைட் ரைடர் அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சில விஷயங்கள் முன்பே எழுதப்பட்டுவிட்டன… ஷுப்மன் கில்லைப் பாராட்டிய யுவ்ராஜ் சிங்!

கோலி மேல் வன்மத்தைக் கொட்டிய சஞ்சய் மஞ்சரேக்கர்… ரசிகர்கள் கோபம்!

இங்கிலாந்தில் கோலியின் சராசரி இவ்வளவுதான்… கிண்டல் செய்த முன்னாள் கேப்டன்!

ஓட விருப்பம் இல்லன்னா சத்தமா ‘no’ சொல்லு… கில்லிடம் கடிந்து கொண்ட ஜெய்ஸ்வால்.!

இளம் கன்று பயமறியாது… இங்கிலாந்து பவுலர்களுக்கு பேட் மூலம் பதில் சொன்ன ஜெய்ஸ்வால் & கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments