ஐபிஎல் ஏலம்; ரூ.1.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய வீரர்

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (12:58 IST)
ஐபிஎல் ஏலத்தில்  பிரபல வீரர் விஜய் ஷங்கரை ரூ.1.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.

ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடந்து வரும் தொடர் ஐபிஎல். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில், குஜராத் அணி நிர்வாகம் இந்திய அணி வீரர் விஜய் ஷங்ககரை ரூ.1.4 ஏலத்தில் எடுத்துள்ளனர். அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று ஆண்டுக்கு பின் மீண்டும் ஐபிஎல்-க்கு திரும்பும் வாட்சன்.. எந்த அணியின் பயிற்சியாளர்?

ஐபிஎல் 2026 சீசனில் RCB அணிக்கு வேறு home மைதானமா?... பரவும் தகவல்!

விவாகரத்துக்கு பின் பயந்து நடுங்கினேன்.. சானியா மிர்சாவின் அதிர்ச்சி பேட்டி..!

நம்ம புள்ளைங்கதான் டாப்ல… ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் இந்தியா ஆதிக்கம்!

பாகிஸ்தானில் இருந்து வெளியேற விரும்பும் இலங்கை அணி வீரர்கள்.. ஆனால் எச்சரித்த அணி நிர்வாகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments