Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்: சேவாக் பாராட்டு மழை

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (16:15 IST)
பாரா ஒலிம்பிக்கில் தீபா மாலிக் வெள்ளி பதக்கம் வென்றார். அதற்கு சேவாக் அவரை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.


 

 
தீபா மாலிக்(45) இந்தியா சார்பில் ரியோ பாரா ஒலிம்பிக்கில் குண்டு எரிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றார். இவருக்கு இந்தியா சார்பில் பாராட்டு மழை பொழிந்து வருகிறது.
 
முன்னாள் கிரிக்கெட் வீரர் ஓய்வு பெற்றாலும் அதிரடியில் குறையாமல் வேகத்தோடு தான் இருக்கிறார். தற்போது டுவிட்டரில் அதிரடியான கருத்துகளை பதிவிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
 
சேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில் கூறியதாவது:- 
 
உங்களை போல உத்வேகம் உடையவர்களை உற்சாகப்படுத்துவதன் மூலம் நாங்கள் எவ்வளவு அதிர்ஷ்டசாலிகள் என்பதை நினைவூட்டியதற்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

CSK vs RCB போட்டி இன்று நடைபெறுமா.? பெங்களூருவில் 90% மழைக்கு வாய்ப்பு..! பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறப்போவது யார்.?

இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சஸ்பெண்ட்.. ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாத சோகம்..!

இதுதான் மும்பைக்காக கடைசி போட்டி… ரோஹித் அவுட் ஆனதும் மும்பை ரசிகர்கள் செய்த மரியாதை!

எவ்ளோ மழை பெய்தாலும் 15 நிமிசத்துல தண்ணீரை வடிகட்டலாம்… சின்னசாமி மைதானத்துல இப்படி ஒரு வசதி இருக்கா?

இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் யார்?... லிஸ்ட்டில் இந்த இந்திய அணி வீரரும் இருக்கிறாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments