Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (05:50 IST)
தமிழ்நாடு பிரிமீயர் லீக்போட்டியின் லீக் சுற்றுபோட்டிகள் இன்றுடன் (செப்.14) முடிவடைகின்றன.
 

 
8 அணிகள் பங்கேற்றுள்ள டிஎன்பிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 24 ம் தேதி தொடங்கியது. சென்னை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திருநெல்வேலி உள்ளிட்ட மூன்று இடங்களில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றன.
 
கடைசி லீக் போட்டியில் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி காரைக்குடி காளை அணியை எதிர் கொள்கிறது. முதல் அரையிறுதி வெள்ளிக்கிழமை (செப். 16) நெல்லையிலும், இரண்டாவது அரையிறுதி சனிக்கிழமை (செப்.17) சென்னையிலும் நடைபெறுகிறது.
 
இறுதிப் போட்டி ஞாயிறன்று (செப்.18) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித், கோலி ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுகிறார்களா? பிசிசிஐ நிபந்தனை!

3 பேட்ஸ்மேன்கள் 150 ரன்களுக்கு மேல்.. இன்னிங்ஸ் வெற்றி பெற்ற நியூசிலாந்து.. பரிதாபத்தில் ஜிம்பாவே..!

சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக விரும்புகிறாரா சஞ்சு சாம்சன்? என்ன சொல்ல வருகிறார்?

பெங்களூருவில் 80,000 இருக்கைகளோடு உருவாகும் புதிய மைதானம்… கர்நாடக அரசு ஒப்புதல்!

ரிஷப் பண்ட்டை எல்லாம் அவர் போக்கில் விட்டுவிட வேண்டும் –சச்சின் பாராட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments