Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது

Webdunia
புதன், 14 செப்டம்பர் 2016 (05:50 IST)
தமிழ்நாடு பிரிமீயர் லீக்போட்டியின் லீக் சுற்றுபோட்டிகள் இன்றுடன் (செப்.14) முடிவடைகின்றன.
 

 
8 அணிகள் பங்கேற்றுள்ள டிஎன்பிஎல் இருபது ஓவர் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 24 ம் தேதி தொடங்கியது. சென்னை, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், திருநெல்வேலி உள்ளிட்ட மூன்று இடங்களில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்றன.
 
கடைசி லீக் போட்டியில் ரூபி காஞ்சி வாரியர்ஸ் அணி காரைக்குடி காளை அணியை எதிர் கொள்கிறது. முதல் அரையிறுதி வெள்ளிக்கிழமை (செப். 16) நெல்லையிலும், இரண்டாவது அரையிறுதி சனிக்கிழமை (செப்.17) சென்னையிலும் நடைபெறுகிறது.
 
இறுதிப் போட்டி ஞாயிறன்று (செப்.18) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.

டென்பின் பந்து வீச்சில் அபிஷேக்கை வீழ்த்தி பட்டத்தை வென்றார் கணேஷ்!

உங்களுக்காகதான் இம்பேக்ட் பிளேயர் விதி உருவாக்கப்பட்டுள்ளது… கெயிலை மீண்டும் ஐபிஎல் விளையாட அழைத்த கோலி!

RCB வீரர்கள் தோனியை அவமதித்தார்களா?... மைக்கேல் வாஹ்ன் சொன்ன கருத்து!

தோனி ஓய்வு பற்றி என்ன சொன்னார்? சி எஸ் கே CEO காசி விஸ்வநாதன் பகிர்ந்த தகவல்!

இதெல்லாம் ஒரு பொழப்பா.. ஸ்டார் ஸ்போர்ட்ஸை கழுவி ஊற்றிய கவுதம் கம்பீர்! – வைரலாக்கும் நெட்டிசன்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments