Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீரர்கள் காயம்… நான் விளையாடத் தயார் - சேவாக் குசும்பு!

Webdunia
புதன், 13 ஜனவரி 2021 (11:28 IST)
இந்திய வீரர்கள் தொடர்ந்து காயமாகி விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளதால் நான் வேண்டுமானால் விளையாட தயார் என சேவாக் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரெலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் நான்காவது போட்டிகள் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் இந்திய வீரர்கள் கே எல் ராகுல், பூம்ரா, விஹாரி மற்றும் ஜடேஜா ஆகியோர் காயத்தால் விளையாட முடியாத சூழலில் உள்ளனர்.

இதுகுறித்து டிவிட்டரில் பேசியுள்ள சேவாக் ‘இத்தனை வீரர்கள் காயத்தால் விலகியுள்ளதால், 11 வீரர்களை தேர்வு செய்வதில் சிக்கல் இருந்தால் நான் வேண்டுமானால் விளையாட தயாராக உள்ளேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments