Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ட்டின் ஆட்டம் எனது தொடக்க நாட்களை போல உள்ளது – சேவாக் புகழாரம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (17:35 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டின் ஆட்டம் தனது கெரியரின் தொடக்க நாட்களைப் போல உள்ளதாக சேவாக் கூறியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்று விதமான போட்டிகளிலும் அவரின் அதிரடி ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சேவாக் பண்ட் குறித்து ‘இந்திய அணிக்கு சமீபகாலத்தில் கிடைத்த மிகப்பெரிய லாபம் என்னவென்றால் பண்ட்தான். அவர் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து விளையாடுகிறார். அவரது ஆட்டப்பாங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பார்ப்பது போல உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments