Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ட்டின் ஆட்டம் எனது தொடக்க நாட்களை போல உள்ளது – சேவாக் புகழாரம்!

Webdunia
செவ்வாய், 30 மார்ச் 2021 (17:35 IST)
இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டின் ஆட்டம் தனது கெரியரின் தொடக்க நாட்களைப் போல உள்ளதாக சேவாக் கூறியுள்ளார்.

கடந்த 6 மாதங்களாக இந்திய அணிக்காக மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார். மூன்று விதமான போட்டிகளிலும் அவரின் அதிரடி ஆட்டம் இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக உள்ளது. இதனால் முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் சேவாக் பண்ட் குறித்து ‘இந்திய அணிக்கு சமீபகாலத்தில் கிடைத்த மிகப்பெரிய லாபம் என்னவென்றால் பண்ட்தான். அவர் தனது முக்கியத்துவத்தை உணர்ந்து விளையாடுகிறார். அவரது ஆட்டப்பாங்கு எனது கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களைப் பார்ப்பது போல உள்ளது’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

இந்தியா இங்கிலாந்து தொடருக்கு ‘டெண்டுல்கர்-ஆண்டர்சன்’ கோப்பை எனப் பெயர் மாற்றம்?

அடுத்த கட்டுரையில்
Show comments