Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இறங்குவதற்கு முன்பே என்ன ஆட்டம் என முடிவு செய்யக் கூடாது- ராகுலுக்கு சேவாக் அட்வைஸ்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (17:31 IST)
இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் டிவிட்டர் மூலமாக ஐபிஎல் தொடர் பற்றிய தன்னுடைய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்.

மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணி இன்னும் கொஞ்சம் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால் வெற்றிக்கணியை ருசித்திருக்கலாம். ஆனால் பவர் ப்ளே ஓவர்களில் மிகவும் மெதுவாக ஆடிய ராகுல் 22 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதுபற்றி பேசியுள்ள சேவாக் ‘ரோஹித் ஷர்மா போன்ற வீரர்கள் பந்துக்கு ஏற்ப ஷாட்களை விளையாடுவார்கள். ஆனால் ராகுல் போன்றவர்கள் இறங்குவதற்கு முன்பே இன்று டிபன்ஸ் ஆடப்போகிறோம் என்றோ அல்லது அட்டாக் செய்யப்போகிறோம் என்றோ முடிவெடுத்து இறங்குகின்றனர். இது மிகவும் தவறானது. ராகுல் தனது இயல்பான ஆட்டத்தை ஆடவேண்டும்’ என அட்வைஸ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அனைத்து விதமானக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு.. பியுஷ் சாவ்லா அறிவிப்பு!

பும்ரா எந்தந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவார்?… கம்பீர் கொடுத்த பதில்!

கேப்டன்சியில் என் ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும்… ஆனால்?- புதுக் கேப்டன் ஷுப்மன் கில்!

ஐபிஎல் கோப்பை, தந்தையின் மரணம்… 18 ஆம் எண்ணுக்குப் பின்னுள்ள கதையைப் பகிர்ந்த கோலி!

அடுத்த கட்டுரையில்
Show comments