Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்! – குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (09:36 IST)
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தமிழக வீரர் இடம்பெற்றுள்ளார்.

டோக்கியோவில் கடந்த ஆண்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ள பல்வேறு விளையாட்டு பிரிவுகளின் வீரர்கள் பெயர் வெளியாகி வருகிறது. அதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு பிரிவில் இந்தியா சார்பில் விளையாட தமிழக வீரரான சத்யன் ஞானசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி பல விருதுகளை பெற்றுள்ள சத்யன் இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய அர்ஜூனா விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர்கள் அபார ஆட்டம்.. விக்கெட் எடுக்க முடியாமல் திணறிய இந்தியா..!

WWE புகழ் ஹல்க் ஹோகன்' காலமானார்: 71 வயதில் மாரடைப்பு! ரசிகர்கள் சோகம்..!

ஒரே ஓவரில் 2 விக்கெட்.. 8 விக்கெட்டுக்களை இழந்தது இந்தியா.. பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுக்கள்..

காயம்பட்ட சிங்கம்.. ரிஷப் பண்ட் காயத்தோடு விளையாடுவார்! - பிசிசிஐ அறிவிப்பு!

நான்காவது டெஸ்ட்டில் இருந்து வெளியேறுகிறாரா ரிஷப் பண்ட்?

அடுத்த கட்டுரையில்
Show comments