Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீரர்! – குவியும் வாழ்த்துக்கள்!

Webdunia
வெள்ளி, 19 மார்ச் 2021 (09:36 IST)
டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் தமிழக வீரர் இடம்பெற்றுள்ளார்.

டோக்கியோவில் கடந்த ஆண்டில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஒலிம்பிக் போட்டியில் விளையாட உள்ள பல்வேறு விளையாட்டு பிரிவுகளின் வீரர்கள் பெயர் வெளியாகி வருகிறது. அதில் டேபிள் டென்னிஸ் விளையாட்டு பிரிவில் இந்தியா சார்பில் விளையாட தமிழக வீரரான சத்யன் ஞானசேகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பல்வேறு தேசிய, சர்வதேச போட்டிகளில் விளையாடி பல விருதுகளை பெற்றுள்ள சத்யன் இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய அர்ஜூனா விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

கோப்பையை வென்றுவிட்டதால் ஐபிஎல்-இல் இருந்து ஓய்வு பெறுகிறாரா கோலி?

அடுத்த கட்டுரையில்
Show comments