Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது....

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (23:47 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது என்பதை பார்த்தோம்
 
இந்த நிலையில் தற்போது 186 என்ற இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி விளையாடியது.
இதில், இங்கிலாந்து அணி 20 ஓவர்களின் 177 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோற்றது.  ஆர்ச்சர் கடைசிவரை அவுட்டாகாமல் இருந்தார். இந்தியா சார்பில் தாகூர் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.  
 
தற்போது இந்தியா –இங்கிலாந்து தலா 2 போட்டிகளில் வெற்று சமநிலை பெற்றுள்ளது.  இறுதிப்போட்டி அகமதாபாத்தில் மார்ச் 20 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

கில் இன்னிங்ஸுக்கு நடுவே சோம்பேறியாகிவிடுகிறார்… ரிக்கி பாண்டிங் விமர்சனம்!

விராட் கோலி மீண்டும் டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார்- மைக்கேல் கிளார்க் நம்பிக்கை!

ODI –ல் சதமடித்தாலும் பாராட்டமாட்டார்.. ஆனால் டெஸ்ட்டில் 50 ரன்கள் அடித்தாலே…- அப்பா குறித்து ரோஹித் நெகிழ்ச்சி!

விராட் கோலியை கைது செய்ய வேண்டும்..? அல்லு அர்ஜுன் ரசிகர்கள் வேலையா? - ட்ரெண்டாகும் ஹேஷ்டேக்!

அடுத்த கட்டுரையில்
Show comments