Webdunia - Bharat's app for daily news and videos

Install App

19 பந்துகளில் அரைசதம்: பிரித்து மேய்ந்த சாம்சன்!

Webdunia
செவ்வாய், 22 செப்டம்பர் 2020 (20:21 IST)
19 பந்துகளில் அரைசதம்: பிரித்து மேய்ந்த சாம்சன்!
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய நிலையில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது 
 
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 6 ரன்களில் அவுட் ஆனாலும் அதன் பின் களமிறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக அடித்து ஆடினார். அவர் 19 பந்துகளில் அரைசதம் அடித்தது சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. குறிப்பாக அவர் பியூஸ் சாவ்லா மற்றும் தீபக் சஹர் பந்துகளை அடித்து அடித்து நொறுக்கி சிக்ஸர்களாக விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சற்று முன்வரை ராஜஸ்தான் அணி 10 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதே ரீதியில் சென்றால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 200ஐ தாண்டிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குஜராத் பந்துவீச்சை துவம்சம் செய்த மும்பை.. 229 ரன்கள் இலக்கு..!

’அந்த வார்த்தையை சொல்லக் கூடாது என கோலி அன்புக்கட்டளை இட்டுள்ளார்’ –ABD பகிர்ந்த தகவல்!

இதுதான்யா டீமு. 15 ஆட்டங்களில் 9 வீரர்கள் ஆட்டநாயகன் விருது… மாஸ் காட்டிய RCB!

ஆட்டநாயகன் விருதை நான் இப்போது கொண்டாடப் போவதில்லை… சுயாஷ் ஷர்மா பதில்!

கோலியின் அந்த சிரிப்பு.. இன்னும் ஒரு ஆட்டம்தான் செல்லங்களா! - வைரலாகும் வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments