Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய பளுதூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு !

Webdunia
சனி, 7 ஜனவரி 2023 (22:52 IST)
இந்தியாவைச் சேர்ந்த பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்க மருந்து சோதனையில் சிக்கியுள்ளார்.

குஜராத் மாநிலத்தில் கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதம் காமன் வெல்த் போட்டிகள் நடந்தது.

அப்போது, சஞ்சிதா சானுவின் சிறுநீர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது.

இதன் முடிவுகள் வெளியானதை அடுத்து, சஞ்சிதா சானு தடை செய்யப்பட்ட ஊக்க மருந்துகள் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து, அவரை தேசிய ஊக்க மருந்து தடுப்பு ஏஜென்சி அவரை சஸ்பெண் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், தேசிய  ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் முன் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், குற்றம் நிரூபனமானால் அவருக்கு நான்கு ஆண்டுகள் போட்டியில் விளையாட தடை விதிக்கப்படும்; வெள்ளிப்பதக்கமும் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெற்றி கொண்டாட்டத்தில் பலியானவர்களுக்கு இழப்பீடு! - RCB நிர்வாகம் அறிவிப்பு!

Free Ticket என கிளம்பிய வதந்தி..? ஆர்சிபி கொண்டாட்டத்தில் பலி போன 11 உயிர்கள்! - தப்பி பிழைத்தவர்கள் சொன்ன தகவல்!

ஐபிஎல் கோப்பைலாம் அதைவிட 5 மடங்கு கீழதான்.. நல்ல ப்ளேயரா வரணும்னா? - விராட் கோலி!

மீண்டும் வொர்க் அவுட் ஆனது ஹேசில்வுட்டின் இறுதிப் போட்டி அதிர்ஷ்டம்!

RCB அணி செல்லவிருந்த வீதியுலா கொண்டாட்டம் ரத்து… பின்னணி என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments