Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவசரப்பட்டு ஓய்வை அறிவித்துவிட்டேன், தொடர்ந்து விளையாடுவேன்: சானியா மிர்சா

Webdunia
புதன், 26 ஜனவரி 2022 (11:23 IST)
பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமீபத்தில் தனது ஓய்வு முடிவை அறிவித்த நிலையில் அவசரப்பட்டு ஓய்வு முடிவை அறிவித்து விட்டதாகவும் தொடர்ந்து விளையாடுவேன் என்றும் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த தொடருடன் ஓய்வு பெறப்போவதாக சானியா மிர்சா அறிவித்துள்ளார். ஆனால் தற்போது அவர் இந்த சீசன் உடன் ஓய்வு பெறப் போவதாக அவசரப்பட்டு அறிவித்து விட்டேன் என்றும் அதற்காக வருத்தப்படுகிறேன் என்றும் இந்த ஆண்டு இறுதி வரை அனைத்து போட்டிகளிலும் விளையாடுவேன் என்றும் அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது கூற முடியாது என்றும் தெரிவித்துள்ளார்
 
மேலும் வெற்றி அல்லது தோல்வி என எதுவாக இருந்தாலும் 100% எனது திறமையை வெளிப்படுத்தி விளையாடுவேன் என்றும் சில நேரங்களில் வெற்றி கிடைக்கும் தவிர ஏமாற்றமும் வரும் என்றும் மற்றபடி நான் விளையாடும் போட்டிகள் அனைத்திலும் வெற்றி பெற விரும்புகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ப்ளே ஆஃப் வாய்ப்பு முடிந்துவிட்டதாக நினைக்கவில்லை.. மைக் ஹஸ்ஸி நம்பிக்கை!

ஜெயிச்சிட்டு சி எஸ் கே ரசிகர்களுக்கே ஆறுதல் சொன்ன கே கே ஆர்!

சென்னை அணி வைத்த ‘டொக்கு’களால் 25500 மரக்கன்றுகள் நடப்படுகின்றன.. இப்படிதான் ஆறுதல் பட்டுக்கணும்!

விளையாட்டை விட தனி நபர் பெரிதல்ல… தோனியை மறைமுகமாக விமர்சித்த விஷ்ணு விஷால்!

நிச்சயமாக இது எங்களைக் காயப்படுத்தும்… நாங்கள் விமர்சனத்துக்கு தகுதியானவர்கள்தான் – சிஎஸ்கே பயிற்சியாளர்!

அடுத்த கட்டுரையில்
Show comments