Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிக பிரியாணி சாப்பிட ஆசைபடுவார் சமி …ரோஹித் சர்மா

Webdunia
சனி, 2 மே 2020 (21:32 IST)

பசுமையாக உள்ள மைதானத்தைப் பார்த்தால் வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி அதிக பிரியாணி சாப்பிட ஆசைப்படுவார் என இந்திய கிர்க்கெட் அணியின் துணைக்கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

 
கொரோனா வைரஸ் காரணமாக அனைவரும் வீட்டில் முடங்கியுள்ளனர். இநிலையில் பிரபல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் வேடிக்கையான நிகழ்வுகளை வீடியோவாகப் பேசி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், ரோஹித் சர்மா, ரோட்ரிஜஸூடன் ஒருதொலைக்காட்சி மூலம் காணொளி காட்சியில் கலந்து கொண்டார்.

அதில், 2013 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவும், முகமது சாமியும் ஒன்றாக டெஸ்ட் கிர்க்கெட்டில் பங்கேற்றனர். இந்நிலையில், ரோஹித் சர்மா, பசுமையான மைதானத்தைக் கண்டுவிட்டால் அன்று சமி குஷியாகை அதிக பிரியாணி சாப்பிடுவார் என தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சின்னசாமி மைதானத்தில் நடக்கவிருந்த சர்வதேச போட்டிகள் இடமாற்றம்!

RCB அணி முன்பே கோப்பையை வெல்லாததுதான் அசம்பாவிதத்துக்குக் காரணம்… சுனில் கவாஸ்கர் கருத்து!

சி எஸ்கே அணிக்குத் தாவுகிறாரா சஞ்சு சாம்சன்?... சூசகமாக வெளியிட்ட புகைப்படம்!

மேடம்.. ப்ளீஸ் மேடம்.. பெண் அம்பயரிடம் கெஞ்சிய அஸ்வின்! கோபமாக வெளியேறிய வீடியோ வைரல்! | TNPL 2025

சிஎஸ்கே, மும்பை போல் ஆர்சிபி இருந்திருந்தால் இந்த விபத்து ஏற்பட்டிருக்காது: கவாஸ்கர்

அடுத்த கட்டுரையில்
Show comments